தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு - கேரளா அழைத்து செல்லப்பட்ட கொலையாளிகள்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது.

தந்தி டிவி
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது. வடகராவில் நடந்த சோதனையில், சம்பவத்தின் போது கொலையாளிகள் அணிந்திருந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முடி திருத்தும் கடை உள்பட எங்கு எங்கு கொலையாளிகள் சென்றார்களோ, அங்கெல்லாம் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை