தமிழ்நாடு

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் காவல் நீட்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் காணொலி காட்சி மூலம் நாகர்கோவில் மாவட்ட அமர்வு பொறுப்பு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் மேலும் ஒரு மாத காலம் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி , அவர்களை அடுத்த மாதம் 13ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை