தமிழ்நாடு

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் காவல் நீட்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் காணொலி காட்சி மூலம் நாகர்கோவில் மாவட்ட அமர்வு பொறுப்பு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் மேலும் ஒரு மாத காலம் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி , அவர்களை அடுத்த மாதம் 13ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்