தமிழ்நாடு

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன்

தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார். அரியலூரில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்ப்பேரவையில் விவாதித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்