தமிழ்நாடு

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன்

தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார். அரியலூரில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்ப்பேரவையில் விவாதித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை