தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர்களை பிடித்து போலீசார் விசாரணை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக, கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தந்தி டிவி

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக, கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த காஜா, அஷ்ரப், மற்றொரு அஷ்ரப், ஷேக் பரீது, நவாஸ், சித்திக் ஆகியோர் கேரள மாநிலம் கொல்லம் அருகே பாலருவியில் நின்று கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு கொலையாளிகளை பற்றி தெரிந்திருக்கலாம் என்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த்து. அதை தொடர்ந்து அங்கு விரைந்த தமிழக போலீசார்,

கேரள போலீசார் உதவியுடன் ஆறு பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ