தமிழ்நாடு

Awareness | Police | நள்ளிரவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய SI.. குவியும் பாராட்டுகள்..

தந்தி டிவி

சிதம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு காவல் உதவி ஆய்வாளர், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது கவனம் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை ரயில்வே காவல் உதவி ஆய்வாளரான ராஜு, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், பெண்கள் தங்களது ஆடைகளை வைத்து தங்க நகைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு