தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பெங்களூருவில் அப்துல் சமீம் , தவ்ஃபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் பெங்களூருவில் தங்க இடம் கொடுத்து உதவி செய்ததாக உசைன் ஷெரீப் என்பவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் உசைன் ஷெரீப்பை புழல் சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை