தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பெங்களூருவில் அப்துல் சமீம் , தவ்ஃபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் பெங்களூருவில் தங்க இடம் கொடுத்து உதவி செய்ததாக உசைன் ஷெரீப் என்பவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் உசைன் ஷெரீப்பை புழல் சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்