தமிழ்நாடு

கடைக்கு வந்த சிறுமியிடம் ஓனர் செய்த அசிங்கம்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பர்னிச்சர் கடை உரிமையாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு பணிக்கு வந்த சிறுமிக்கு, பர்னிச்சர் கடை உரிமையாளர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் பர்னிச்சர் கடை உரிமையாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்