தமிழ்நாடு

சோளிங்கரில் குளத்தில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

சோளிங்கரில், உள்ள ஒரு குளத்தில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தில் கட்டுகட்டாக தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்தது. அதேபோல் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளும் அங்கு வீசப்பட்டு இருந்தது. பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த அடையாள அட்டைகளை வீசிச் சென்றது யார் என விசாரணை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூரில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்