தமிழ்நாடு

காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சோழிங்கநல்லூரை சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் செம்மஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 மாடுகளை வளர்த்து வந்தார். இந்த 3 மாடுகளும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது குறித்து சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதமாகியும் போலீசார் மாடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை