தமிழ்நாடு

காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சோழிங்கநல்லூரை சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் செம்மஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 மாடுகளை வளர்த்து வந்தார். இந்த 3 மாடுகளும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது குறித்து சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதமாகியும் போலீசார் மாடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி