தமிழ்நாடு

காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சோழிங்கநல்லூரை சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் செம்மஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 மாடுகளை வளர்த்து வந்தார். இந்த 3 மாடுகளும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது குறித்து சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதமாகியும் போலீசார் மாடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு