தமிழ்நாடு

உயிரோடு இருக்கும் மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்ட மருமகன்!! அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு மருமகன் கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார் அளித்துள்ளார். கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையால், மனைவி வினோதினி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் மனைவியை தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மாமியார் இறந்துவிட்டதாக, வெங்கடேசன் தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து கணவர் வெங்கடேசனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து உள்ளதாக கூறி, மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்