தமிழ்நாடு

பள்ளி குழந்தைகளை சரக்கு அடிக்க வைத்த ஆசிரியர் | தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் பள்ளி மாணவர்களை மது அருந்த வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்னியில் உள்ள கிர்ஹானி கிராம ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நவீன் பிரதாப் சிங்.

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த இவர் மாணவர்களுக்கு மதுபானங்களை வழங்கி குடிக்க வைத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் அந்த ஆசிரியரை மாவட்ட கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்