தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மனிதர்களை மழைநீர் கால்வாயில் இறக்கி கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழை நீர் போகும் கழிவுநீர் படிந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றாமல் மனிதர்களை வைத்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை