தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மனிதர்களை மழைநீர் கால்வாயில் இறக்கி கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழை நீர் போகும் கழிவுநீர் படிந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றாமல் மனிதர்களை வைத்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு