தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மனிதர்களை மழைநீர் கால்வாயில் இறக்கி கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழை நீர் போகும் கழிவுநீர் படிந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றாமல் மனிதர்களை வைத்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி