தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மனிதர்களை மழைநீர் கால்வாயில் இறக்கி கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழை நீர் போகும் கழிவுநீர் படிந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றாமல் மனிதர்களை வைத்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு