தமிழ்நாடு

தந்தையின் இறுதி சடங்கில் மகள் செய்த அதிர்ச்சி செயல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த தந்தை உயிரிழந்த நிலையில் இறுதி சடங்கு வரை கூட காத்திருக்காமல் சென்ற மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக உயிருக்கு போராடியபடி கிடந்த முதியவரை இரண்டு தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர்கள் மீட்டு முதியோர் காப்பகத்தில் சேர்த்த நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவருடைய மகளுக்கு தகவலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதியவரை அடக்கம் செய்யவிருந்த இடத்திற்கு வந்த மகள் இறுதி சடங்கு நடப்பதற்கு முன்பே அங்கிருந்து சென்றது ஊர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை