தமிழ்நாடு

Coimbatore News || ஆசையாக வாங்கிய ஐஸ் கிரீமில் இறந்து கிடந்த `ஈ' பார்த்ததும் அதிர்ச்சி....

தந்தி டிவி

கோவையில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வாங்கிய ஐஸ்கிரீமில் ஈ உறைந்திருந்ததாக, உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் இது குறித்து அந்த கடையில் முறையிட்டபோது ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி இமெயில் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால்,

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

Gold Rate Today | வந்தது மகிழ்ச்சியான செய்தி! - அதே இடத்தில் நிற்கும் தங்கம் விலை

Chennai Metro | தமிழக அரசின் வசமே வரும் சென்னை பீச் டூ பரங்கிமலை வழித்தடம்? - ஒப்பந்தம் சமர்பிப்பு

Exit Poll Analysis Result | CM இவரு தான்? - அதிரடி முடிவுகளால் அதிர்ந்த தமிழகம்

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்

BREAKING || ஆட்சி பிடிக்கும் தவெக? - இந்தியாவையே திரும்பவைத்த ஒற்றை கணிப்பு