தமிழ்நாடு

ராகு, கேது தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அதிர்ச்சி..

தந்தி டிவி

திருவாரூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். நாகை மாவட்டம் குறவப்புலத்தை சேர்ந்த 4 பேர் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருப்பாம்புரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். திருவாரூர் தேரடி அருகே சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி