தமிழ்நாடு

ஓடும் ரயிலில் அதிர்ச்சி - 2 இளைஞர்கள் செய்த செயல்.. அலறிய பெண் பயணி

தந்தி டிவி

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த அஞ்சலை என்பவர் ரயிலில் திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் தேடினர். இதில் மாரியப்பன், கார்த்திக் ஆகிய இருவரும் செயிம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை