தமிழ்நாடு

ஓடும் ரயிலில் அதிர்ச்சி - 2 இளைஞர்கள் செய்த செயல்.. அலறிய பெண் பயணி

தந்தி டிவி

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த அஞ்சலை என்பவர் ரயிலில் திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் தேடினர். இதில் மாரியப்பன், கார்த்திக் ஆகிய இருவரும் செயிம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி