தமிழ்நாடு

ஓடும் ரயிலில் அதிர்ச்சி - 2 இளைஞர்கள் செய்த செயல்.. அலறிய பெண் பயணி

தந்தி டிவி

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த அஞ்சலை என்பவர் ரயிலில் திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் தேடினர். இதில் மாரியப்பன், கார்த்திக் ஆகிய இருவரும் செயிம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு