தமிழ்நாடு

ரயிலில் பெண்களிடம் அத்துமீறிய சிரித்த வடக்கு நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

ரயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வடமாநில நபர் கைது

ரயிலில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில நபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக சிறப்பு விரைவு ரயில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சென்றுள்ளது. அப்போது திருப்பூரை கடந்து ஈரோடு நோக்கி வந்த போது ரயிலில் பீகார் மாநில நபர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் சேலம் ரயில் நிலையத்தில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

🔴LIVE : AIADMK | EPS | TN Election | எதிர்பாரா திருப்பம்... பாஜக விஐபி தொகுதிகள் மாற்றம்

🔴LIVE : Anbumani | PMK | அன்புமணி பரபரப்பு பிரஸ்மீட்

🔴LIVE : AIADMK | EPS | TN Election | விஜய்யை எதிர்த்து பெரம்பூரில் யார்?

AIADMK | EPS | நேரடியாக `இரட்டை இலை’ இறங்கும் தொகுதிகள்..EPS அதிரடி அறிவிப்பு

Vijay | ADMK | PMK| பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து இறங்கும் பாமக - அறிவித்தார் EPS