தமிழ்நாடு

வெறிநாய் கடியால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே நவலடிப்பட்டியில் சின்னசாமி என்பவரது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள், வெறிநாய் கடியால் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி ஆடுகளை கடித்த வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ