தமிழ்நாடு

வெறிநாய் கடியால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே நவலடிப்பட்டியில் சின்னசாமி என்பவரது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள், வெறிநாய் கடியால் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி ஆடுகளை கடித்த வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை