தமிழ்நாடு

வெடி குண்டுகளில் ஆட்டுக்கொழுப்பு.. நரி, காட்டுப்பன்றிகளை.. சுற்றி வளைத்த வனத்துறையினர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடிய நபரை, வனசரக அலுவலர்கள் கைது செய்து 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். மயிலம் கூட்டேரிப்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், வெடிகுண்டுகளில் ஆட்டு கொழுப்பை தடவி நரி மற்றும் காட்டுப்பன்றிகளை அவர் இறைச்சிக்காக வேட்டையாடியது தெரியவந்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி