தமிழ்நாடு

வெடி குண்டுகளில் ஆட்டுக்கொழுப்பு.. நரி, காட்டுப்பன்றிகளை.. சுற்றி வளைத்த வனத்துறையினர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடிய நபரை, வனசரக அலுவலர்கள் கைது செய்து 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். மயிலம் கூட்டேரிப்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், வெடிகுண்டுகளில் ஆட்டு கொழுப்பை தடவி நரி மற்றும் காட்டுப்பன்றிகளை அவர் இறைச்சிக்காக வேட்டையாடியது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்