தமிழ்நாடு

"பாலியல் தொல்லை : ஆண்குழந்தைகள் அதிகம் பாதிப்பு" - டாக்டர். நிர்மலா

"பெண்குழந்தைகள் 48% , ஆண்குழந்தைகள் 52%"

தந்தி டிவி

இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் 416 போக்சோ வழக்குகள் வந்துள்ளதாக மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். தமிழ் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சென்னையில் தேசிய மனித உரிமை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் நிர்மலா பாலியல் வன்முறைகளால் ஆண்குழந்தைகள் 52 சதவீதம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்