தமிழ்நாடு

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாயனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமி கைது செய்யப்பட்டார். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை