தமிழ்நாடு

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாயனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமி கைது செய்யப்பட்டார். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ