தமிழ்நாடு

டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காட மாட்டோம் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்.

தந்தி டிவி

இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வங்கி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது இல்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை