தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- விசாரணைக்கு அஞ்சி கூலித் தொழிலாளி தற்கொலை

தந்தி டிவி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- விசாரணைக்கு அஞ்சி கூலித் தொழிலாளி தற்கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட கூலித் தொழிலாளி, போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த அந்த நபர், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த சின்னன், தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்