தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - குற்றவாளிகளை நடுங்கவிடும் அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - குற்றவாளிகளை நடுங்கவிடும் அதிரடி ஆக்‌ஷன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இருவேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஹாபு பாட்ஷா மற்றும் விக்னேஷ் என்ற இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். அதன் படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு