தமிழ்நாடு

"குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது" - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி

குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், விசாரணையின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்