தமிழ்நாடு

போதையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! அதிரடி காட்டிய போலீஸ்! விழுப்புரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா போதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஞானமூர்த்தி, யுவராஜ் இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்