தமிழ்நாடு

வீடுகளை சுற்றி கழிவுநீர்... நோய் பரவும் அபாயம் - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஆயக்கொளத்தூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே கழிவுநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மற்றொரு புறம் செல்ல முடியாததால் சுகாதார சீர்கேடு உருவாகியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்