தமிழ்நாடு

வீடுகளை சுற்றி கழிவுநீர்... நோய் பரவும் அபாயம் - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஆயக்கொளத்தூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே கழிவுநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மற்றொரு புறம் செல்ல முடியாததால் சுகாதார சீர்கேடு உருவாகியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்