தமிழ்நாடு

கூடலூர் மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் அவதி

தந்தி டிவி

மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் உள்ள மலை பாதைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் மலைப்பாதைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் கடும் குளிர் நிலவியதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்