தமிழ்நாடு

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க

மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம். போக்சோ சட்டத்தின் கீழ் 100 வழக்குகளுக்கு மேல் இருக்கிறதோ, அந்த மாவட்டங்களில் 60 நாட்களுக்குள் இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி