தமிழ்நாடு

கமலுக்கு கொ*ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்..காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 15-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் நேர்காணலில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் மவுரியா மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி