தமிழ்நாடு

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : செந்தில் பாலாஜி வாக்குறுதி

தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார். க. பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், தரிசு நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது என்றும், குடிக்க தண்ணீர் வேண்டுமானால் ஆயிரத்து 500 அடி போர் போட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை