தமிழ்நாடு

செங்குன்றம் : நண்பனை கொன்று நாடகமாடிய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கந்தசாமி, கடந்த 30ம் தேதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கந்தசாமி, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கந்தசாமியின் நண்பர்கள் ராஜேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மது வாங்க கொடுத்த பணத்தை கந்தசாமி தொலைத்துவிட்டதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக ஒப்புக் கொண்டனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்