தமிழ்நாடு

செங்குன்றம் : நண்பனை கொன்று நாடகமாடிய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கந்தசாமி, கடந்த 30ம் தேதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கந்தசாமி, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கந்தசாமியின் நண்பர்கள் ராஜேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மது வாங்க கொடுத்த பணத்தை கந்தசாமி தொலைத்துவிட்டதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக ஒப்புக் கொண்டனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?