தமிழ்நாடு

செங்குன்றம் : நண்பனை கொன்று நாடகமாடிய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கந்தசாமி, கடந்த 30ம் தேதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கந்தசாமி, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கந்தசாமியின் நண்பர்கள் ராஜேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மது வாங்க கொடுத்த பணத்தை கந்தசாமி தொலைத்துவிட்டதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக ஒப்புக் கொண்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை