தமிழ்நாடு

"முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, நம்பியூர் ரவுண்டானா திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், தமிழக அரசின் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்