தமிழ்நாடு

100 சதவிகித தேர்ச்சி: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது

தந்தி டிவி

தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது. இதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்