தமிழ்நாடு

100 சதவிகித தேர்ச்சி: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது

தந்தி டிவி

தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது. இதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு