தமிழ்நாடு

வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு

தந்தி டிவி

வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் போன்றவை மதுரை கள்ளழகருக்கு அனுப்பப்பட்டன. சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கள்ளழகருக்கு இவை அணிவிக்கப்பட உள்ளன. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்