தமிழ்நாடு

Semmozhi Poonga கோவை மண்ணில் பிரமாண்டம் - Weekendஐ ஜாலியாக கழிக்க குடும்பாக குவியும் மக்கள்

தந்தி டிவி

முதல்முறை கோவை மண்ணில் பிரமாண்டம் - Weekendஐ ஜாலியாக கழிக்க குடும்பம் குடும்பாக குவியும் மக்கள்

கோவையில் செம்மொழிப் பூங்கா திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை காந்திபுரத்தில், செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் 16 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி