தமிழ்நாடு

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானார்

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

* மதுரை செல்லூரில் நேற்று ஒச்சம்மாள் காலமானார். அவருக்கு வயது 95. ஒச்சம்மாளின் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி, மதுரை ஆட்சியர் நடராஜன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

* இதுபோல, திமுக மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தைவேல் உள்ளிட்ட திமுகவினரும் மதிமுக, உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை