தமிழ்நாடு

செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி : அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதேபோல் வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர், பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வர நினைப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்