கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரித்துள்ளார்.