தமிழ்நாடு

பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழா மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சிறு வியாபாரிகளுக்கு யாருடைய உத்திரவாதமும் இன்றி நபருக்கு 25 ஆயிரம் கடன் வழங்கபடுகிறது என்றார். அப்போது, தரப்படுவதில்லை என கூட்டத்தில் ஒரு பெண் குரல் ஒலித்தது. அதனை கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, யாருடைய உத்தரவாதமும் இன்றி இந்த வங்கியிலேயே கடன் வழங்கப்படும் என அந்த பெண்ணுக்கு பதிலளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்