தமிழ்நாடு

"உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன்"- தி.மு.க கொறடா கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில், உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். தி.மு.க கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வணிக வங்கிகளில் தவறாக விவசாயத்துக்கு நகை கடன் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சில நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்