தமிழ்நாடு

"உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன்"- தி.மு.க கொறடா கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில், உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். தி.மு.க கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வணிக வங்கிகளில் தவறாக விவசாயத்துக்கு நகை கடன் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சில நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்