தமிழ்நாடு

"உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன்"- தி.மு.க கொறடா கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில், உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். தி.மு.க கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வணிக வங்கிகளில் தவறாக விவசாயத்துக்கு நகை கடன் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சில நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா