தமிழ்நாடு

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் ? - செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார்.

தந்தி டிவி

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழர்களின் கலாச்சார நடன கலைகள், வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் ராஜ்சத்யன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ