தமிழ்நாடு

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் ? - செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார்.

தந்தி டிவி

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழர்களின் கலாச்சார நடன கலைகள், வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் ராஜ்சத்யன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை