தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரிக்கு பச்சமலை மற்றும் சேலம் மலை பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு