தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரிக்கு பச்சமலை மற்றும் சேலம் மலை பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்