தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரிக்கு பச்சமலை மற்றும் சேலம் மலை பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை