தமிழ்நாடு

சேகர் ரெட்டியிடம் விசாரணை தொடர்பான கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு முடித்து வைப்பு

வருமான வரி வழக்கில்,சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி
வருமான வரி வழக்கில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி, மாதவ ராவ் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யாததால், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அவசியமில்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜயபாஸ்கரின் மனு முடித்து வைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை