தமிழ்நாடு

சேகர் ரெட்டியிடம் விசாரணை தொடர்பான கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு முடித்து வைப்பு

வருமான வரி வழக்கில்,சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி
வருமான வரி வழக்கில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி, மாதவ ராவ் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யாததால், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அவசியமில்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜயபாஸ்கரின் மனு முடித்து வைக்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு