தமிழ்நாடு

சேகர் ரெட்டியிடம் விசாரணை தொடர்பான கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு முடித்து வைப்பு

வருமான வரி வழக்கில்,சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி
வருமான வரி வழக்கில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி, மாதவ ராவ் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யாததால், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அவசியமில்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜயபாஸ்கரின் மனு முடித்து வைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்