தமிழ்நாடு

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார்.

தந்தி டிவி

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார். இக்கோவிலில் சிவபெருமான் அகோர மூர்த்தியாகவும், நடராஜராகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் சங்கல்பம் செய்து அம்பாளை வழிபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற துணை முதல்வர் சீர்காழி எம்.எல்.ஏ பாரதி இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டார்..

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்