தமிழ்நாடு

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார்.

தந்தி டிவி

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார். இக்கோவிலில் சிவபெருமான் அகோர மூர்த்தியாகவும், நடராஜராகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் சங்கல்பம் செய்து அம்பாளை வழிபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற துணை முதல்வர் சீர்காழி எம்.எல்.ஏ பாரதி இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டார்..

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்