தமிழ்நாடு

பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிரான அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மதுபான கடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தங்களுடைய மூன்று ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தொரிவித்துக் கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்