தமிழ்நாடு

தேர்தல் முன்விரோதம் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு - ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் வெறிச்செயல்

சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

தந்தி டிவி
சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். தேர்தலின் போது சதீஷ்குமார் என்பவருடன் மணிமாறனுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தடையை மீறி மணிமாறன் கறி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சதீஷ்குமாரை, மணிமாறனின் 2 மகன்களும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்