தமிழ்நாடு

கொரோனா - ஊர் திரும்பியவருக்கு வரவேற்பு - போலீஸ் விசாரணை

சீர்காழியை சேர்ந்த ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடித்து சொந்த ஊர் திரும்பினார்.

தந்தி டிவி

சீர்காழியை சேர்ந்த ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடித்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு சால்வை அணிவித்த ஒரு தரப்பினர் கோஷம் எழுப்பியபடி இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதுதொடர்பாக சிலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு