தமிழ்நாடு

சீர்காழி: கொரோனா - காவலர்களுக்கு பழங்கள் விநியோகம்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது. இதன்படி சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, டிஎஸ்பி வந்தனா 5 விதமான பழங்களை வழங்கினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி