தமிழ்நாடு

சீர்காழி: கொரோனா - காவலர்களுக்கு பழங்கள் விநியோகம்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது. இதன்படி சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, டிஎஸ்பி வந்தனா 5 விதமான பழங்களை வழங்கினார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு