தமிழ்நாடு

மரங்களைக் கட்டித்தழுவி முத்தமிட்ட சீமான்

தந்தி டிவி

மரங்களைக் கட்டித்தழுவி முத்தமிட்ட சீமான்

திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 30ம் தேதி மரங்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். முன்னதாக அருங்குளம் பகுதியில் உள்ள மரங்களை பார்வையிட்டு கட்டித்தழுவி முத்தமிட்ட சீமான், மரங்களோடு பேசினார். மரம் மண்ணின் வரம் என்பதை மனித சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையில், மரங்கள் தினத்தன்று மரங்கள் மாநாடு நடத்த உள்ளதாக தெரிவித்தார். 

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!